Tag: fisherman arrest

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 5 மீனவர்கள் சென்னை வருகை!

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட புதுக்கோட்டை மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்த 5 மீனவர்கள், இலங்கையில் இருந்து விமானம் மூலம் இன்று சென்னை வந்தடைந்தனர்.கடந்த அக்டோபர் மாதம் 9ஆம் தேதி ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த...

பாக். சிறையில் உள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை… வெளியுறவு அமைச்சருக்கு, முதலமைச்சர் கடிதம்!

பாகிஸ்தான் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்களை உள்ளிட்ட 14 இந்திய மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.மீனவர்கள் கைது விவகாரம் தொடர்பாக...

பாம்பன் பாலத்தில் மீனவர்கள் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, பாம்பன் பாலத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 9-ஆம் தேதி 3 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற...

நாகை மீனவர்கள் 12 பேர் சிறைப்பிடிப்பு… இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாகை மாவட்ட மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த சில நாட்களாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும்...

சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல் 

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 23 மீனவர்களையும், அவர்களது 2 படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக கே.பாலகிருஷ்ணன்...

பஹ்ரைனில் கைதான 28 தமிழக மீனவர்களின் தண்டனைக்காலம் குறைப்பு!

பஹ்ரைன் கடலோரக் காவல் படையால் கைது செய்யப்பட்ட 28 தமிழக மீனவர்களுக்கான தண்டனை காலம் 6 மாதத்தில் இருந்து 3 மாதமாக குறைக்கப்பட்டுள்ளது.நெல்லை மாவட்டம் இடிந்தகரையை சேர்ந்த 28 மீனவர்கள், ஈரான் நாட்டில்...