Tag: fraud

குழந்தையில்லாத பெற்றோரின் ஏக்கத்தை பயன்படுத்தி பண மோசடி!! வாலிபர் கைது…

நெல்லையில் குழந்தை இல்லாதவருக்கு குழந்தை வாங்கி தருவதாக கூறி 1.50 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளாா்.நெல்லை, பேட்டை வேதாத்திரி நகர், கோடீஸ்வரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி(45). இவருக்கு திருமணம்...

வேலை வாங்கித் தருவதாக மோசடி… முன்னாள் அமைச்சர் உதவியாளர் கைது…

காவல்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்தவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் கோபிநாத்(33). இவரிடம் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் திருச்சி பொன்மலையை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர், தான்...

3 கோடி மோசடி…இன்ஸ்டா பிரபலம் மீது ஈ.வி.பி ப்லிம் சிட்டி உரிமையாளர் அளித்த புகாரால் பரபரப்பு…

பூவிருந்தவல்லி அருகே உள்ள ஈ.வி.பி ப்லிம் சிட்டி உரிமையாளர்  சந்தோஷ் ரெட்டியின் அளித்த புகாரின் அடிப்படையில், இன்ஸ்டா பிரபலம் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சூப்பர் ஸ்டார்...

உதவி ஆய்வாளர் வேலை வாங்கி தருவதாக, ரூ.18 இலட்சம் மோசடி..

காவல் துறையில் உதவி ஆய்வாளர் வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.18 இலட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராமல் மோசடி செய்த நபரை மத்திய குற்றப்பிரிவு கைது செய்தனா்.சென்னை, அரும்பாக்கத்தைச்...

ஏ.டி.எம். மையம் அமைக்க உரிமம் தருவதாக மோசடி – தம்பதி கைது

ஏ.டி.எம் மையம் அமைக்க உரிமம்  தருவதாகக் கூறி 70-க்கும் மேற்பட்டோரிடம் சுமார் ரூ.2 கோடி வரை மோசடி செய்த வழக்கில், தனியார் நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்...

நிலமோசடி வழக்கில் 5 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பெண் கைது….

ரூ.3 கோடி மதிப்புள்ள  நிலத்தை  அபகரித்த வழக்கில்  5 ஆண்டுகள்  தலைமறைவாக இருந்த பெண்ணை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.சென்னை,  ஐயப்பன் தாங்கல், மவுண்ட் பூந்தமல்லி டிரங்க் ரோடு, Prestige Bella...