Tag: fraud

கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ₹38 லட்சம் மோசடி… முன்னாள் பெண் ஊழியருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை!

கள்ளக்குறிச்சி சார்பு நீதிமன்றத்தில் நீதிபதியின் கையெழுத்தைப் போலியாகப் பயன்படுத்தி, இழப்பீட்டுத் தொகையைத் திருத்தி சுமார் 38 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், நீதிமன்ற முன்னாள் பெண் ஊழியருக்கு 37 ஆண்டுகள் சிறை...

நெல்லையில் பரபரப்பு: ரூ.5 லட்சம் கொடுத்தால் ரூ.10 லட்சம் தருவதாக மோசடி – கமிஷனுக்கு ஆசைப்பட்டு ஏஜெண்டுகளாக செயல்பட்ட 2 இளம் பெண்கள் கைது!

மலேசிய நிதி நிறுவனத்தின் பெயரில் கமிஷனுக்காக அரங்கேறிய நூதன மோசடி. தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி, நடுத்தரப் பெண்ணிடம் 5 லட்சம் ரூபாய்...

மாணவிக்கு பாலியல் தொல்லை: தென்காசி பாரா மெடிக்கல் கல்லூரித் தாளாளர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அதிரடி கைது!

தென்காசி அருகே பாரா மெடிக்கல் கல்லூரியில் பயின்ற கேரள மாநிலச் சேர்ந்த மாணவிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படும் புகாரின் பேரில், அக்கல்லூரியின் தாளாளரை தென்காசி அனைத்து மகளிர் காவல்...

ஈரோடு தவெக எம்.எல்.ஏ. மீது 1.65 கோடி ரூபாய் மோசடி புகார்: மலேசிய தொழிலதிபர் மாவட்ட எஸ்.பி.-யிடம் மனு அளிப்பால் பரபரப்பு!

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினரான சண்முகன் மீது, தொழில் தொடங்குவதாகக் கூறி ரூ.1.65 கோடி மோசடி செய்துவிட்டு, பணத்தைக் கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மலேசியத் தொழிலதிபர் ஒருவர்...

தனியார் பள்ளிகளிடம் ₹100 கோடிக்கு மேல் மெகா மோசடி: 59 பள்ளிகள் புகாரளித்த நிலையில் மத்திய குற்றப்பிரிவு விசாரணை தீவிரம்!

தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளிடம் பல்வேறு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, 100 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த விவகாரத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்....

மலிவு விலையில் கார், பைக் தருவதாக ரூ.10.46 லட்சம் மோசடி: நாகர்கோவிலைச் சேர்ந்த பி.இ பட்டதாரி சென்னையில் கைது!

சென்னையில் குறைந்த விலையில் புதிய கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் வாங்கித் தருவதாகக் கூறி, 8 பேரிடம் ரூ.10.46 லட்சம் பணத்தைப் பெற்று ஏமாற்றிய நாகர்கோவிலைச் சேர்ந்த பி.இ பட்டதாரியை தண்டையார்பேட்டை போலீஸார்...