Tag: fraud

24 கோடி முதலீடு…இரு மடங்கு லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்ட காவலர்!

குயின் டிரேடிங் என்ற பெயரில் பங்குச்சந்தையில் முதலீடு இரு மடங்கு லாபம் எனக்கூறி 24 கோடி ரூபாய் மோசடி செய்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார்.மதுரை மாவட்டம் கடச்சனேந்தலை சேர்ந்த புதூர் காவல் நிலையத்தில்...

எச்டிஎப்சி வங்கியில் 2 கோடி ரூபாய் தனிநபர் கடன் பெற்று மோசடி: நான்கு போ் கைது

சாப்ட்வேர் இன்ஜினியர்கள் என கூறி போலி ஆவணங்கள் மூலம் எச்டிஎப்சி வங்கியில் 2 கோடி ரூபாய் தனிநபர் கடன் பெற்று மோசடி செய்த நான்கு பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை...

கோவையில் ஆன்லைன் மோசடி: இரண்டு பேர் கைது – ரூபாய் 15 லட்சம் பறிமுதல்

கோவையில் வாட்ஸ் அப்பில் குழுவை தொடங்கி லாட்டரியில் பரிசு அளிப்பதாக கூறி ஏராளமான நபர்களிடம் பல லட்சம் மோசடி செய்த சகோதரர்கள் கைது.கோவை, ரத்தினபுரி நாராயணசாமி லே-அவுட், பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன், ராஜசேகர்...

அமெரிக்கர்கள்- வெளிநாடுவாழ் இந்தியர்களை குறிவைத்து மோசடி- 62 பேர் கைது

அமெரிக்கர்களும் வெளிநாடுவாழ் இந்தியர்களும் குறிவைத்து பே பால் என்ற பெயரில்  கால் சென்டர் வைத்து மோசடியில் ஈடுப்பட்ட 62 பேரை கைது செய்த தெலங்கானா சைபர் க்ரைம் போலீசார்.தெலங்கானா மாநிலம்  ஐதராபாத்தைச் சேர்ந்த...

மனைவி தனியார் பேங்க் மேனேஜர்… கணவன் IPS அதிகாரி… லோன் வாங்கி தருவதாக ரூ.29 லட்சம் மோசடி!

தண்டையார்பேட்டை ஆர்டிஓ ஏஜென்டிடம் வங்கியில் ரூ.5 கோடி லோன் வாங்கி தருவதாக 29 லட்சம் மோசடி செய்த பெண் உட்பட மூன்று பேர் கைது!மனைவி ஆக்சிஸ் பேங்க் மேனேஜர், கணவன் IPS  அதிகாரி...

ஊரக வேலைத் திட்ட மோசடி: நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

வேலையே செய்யாதவர்களுக்கு ரூ.14 கோடி வாரி இறைப்பு: உழைத்தவர்களுக்கு ஊதியம் இல்லை - ஊரக வேலைத் திட்ட மோசடி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி, நிறுவனர் டாக்டர்...