Tag: Health Department
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பன்றிக் காய்ச்சல்: பொதுமக்களுக்குப் பொது சுகாதாரத்துறை அவசர அறிவுறுத்தல்!
தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சல் (Swine Flu) பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், லேசான அறிகுறிகள் தென்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மாநிலத்தில் கடந்த...
தமிழ்நாட்டில் கணிசமாக உயரும் புற்றுநோய் பாதிப்புகள்: மக்கள் நல்வாழ்வுத்துறை அதிர்ச்சித் தகவல்!
தமிழ்நாட்டில் புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு கணிசமாக அதிகரித்து வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிர்ச்சி அளிக்கும் புள்ளிவிவரங்கள்
மாநிலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து...
ஆந்திராவில் மீண்டும் கொரோனா பாதிப்பு: 12 பேருக்கு தொற்று, 4 பேர் உயிரிழப்பு!
ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த ஜூன் 26 முதல் ஜூலை 16 வரையிலான காலகட்டத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.உயிரிழப்பிற்கான காரணம்:
உயிரிழந்த 4...
ஆந்திராவில் மீண்டும் கொரோனா அதிர்ச்சி: இருவர் உயிரிழப்பு.. சுகாதாரத்துறை தீவிர எச்சரிக்கை!
ஆந்திரப் பிரதேச மாநிலம் ஒய்.எஸ்.ஆர். கடப்பா மாவட்டத்தில் திடீரென கொரோனா தொற்றுப் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, மாநில சுகாதாரத் துறை தீவிரப் பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளதுடன்,...
“ஆணாதிக்க மனநிலை மாறினால் தான் மக்கள் தொகை உயரும்!” – உலக மக்கள் தொகை தின விழாவில் மருத்துவத்துறை அமைச்சர் அருண் ராஜ் அதிரடி பேச்சு!
"தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வரும் சூழலில், குடும்ப அமைப்பில் உள்ள ஆணாதிக்க மனநிலை மாறி, ஆண்கள் பொறுப்புகளைச் சரிசமமாகப் பகிர்ந்து கொண்டால் மட்டுமே பெண்கள் அடுத்த குழந்தையைப் பெற்றெடுக்கும் நம்பிக்கை...
“இனி ரீல்ஸ் எடுத்தால் அவ்ளோதான்!” – அரசு மருத்துவமனைகளில் வீடியோ எடுக்கத் தடை…சுகாதாரத்துறை அதிரடி!
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் தனியுரிமைக்குக் பங்கம் விளைவிக்கும் வகையிலும், மருத்துவச் சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் ரீல்ஸ் (Reels) மற்றும் வீடியோக்கள் எடுப்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்...
