Tag: Home

மதுக்கடை மாடல் அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள் – அன்புமணி காட்டம்

பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தில் மதுக்கடை அமைப்பதா? மதுக்கடை மாடல் அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள் என அன்புமணி விமர்சித்துள்ளாா்.பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரிக்கு அருகில்...

திருவள்ளூரில்  சோகம்…வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக்கு எமனாய் வந்த வண்டு

திருவள்ளூர் அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை வண்டை பிடித்து விழுங்கி மூச்சுக் குழாயில் வண்டு கடித்து குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்திக் இவர் திருவள்ளூர்...

ஊர்க்காவல் படையினரின் நலன் காக்க ஊதியத்தை உயர்த்த அன்புமணி வலியுறுத்தல்

ஊர்க்காவல் படையினருக்கு பணி நிலைப்பு மற்றும் ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழ்நாடு...

ஆர்யாவின் நெருங்கிய நண்பர் வீட்டிலும் திடீர் சோதனை!

வரி ஏய்ப்பு புகார் சம்பந்தமாக Sea shell உணவக கிளைகளில் ஐடி அதிகாரிகள் சோதனை மேற்க்கொள்வதோடு, நடிகர் ஆர்யா நடத்தி வந்த அண்ணா நகர் கிளையிலும் 8 ஐடி அதிகாரிகள் விசாரணை மேற்க்கொண்டு...

“பஞ்சாபில் சிக்கி தவித்த மாணவர்கள்… தமிழ்நாடு அரசு உதவியால் தாயகம் திரும்பினர்”

"போர் சூழலால் நாங்கள் மிகவும் மன அழுத்தத்தில் இருந்தோம் தமிழ்நாடு அரசு அதிகாரிகளை பார்த்தவுடன் தான் எங்களுக்கு மன அழுத்தம் குறைந்தது. "எங்களை நன்றாக கவனித்து உணவு கொடுத்து சென்னை திரும்ப உதவிய...

மாணவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப உதவிட வேண்டும் – வைகோ கடிதம்

ஸ்ரீநகரில் உள்ள தென்னிந்திய மாணவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைக்க உதவிட வேண்டும் என்று வைகோ கடிதம் எழுதியுள்ளாா்.ஸ்ரீநகர் வேளாண் பல்கலைகழக விடுதி மாணவர்களை மீட்டு நடவடிக்கை எடுக்க உள்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்களுக்கு...