Tag: Home
ஊர்க்காவல் படையினரின் நலன் காக்க ஊதியத்தை உயர்த்த அன்புமணி வலியுறுத்தல்
ஊர்க்காவல் படையினருக்கு பணி நிலைப்பு மற்றும் ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழ்நாடு...
ஆர்யாவின் நெருங்கிய நண்பர் வீட்டிலும் திடீர் சோதனை!
வரி ஏய்ப்பு புகார் சம்பந்தமாக Sea shell உணவக கிளைகளில் ஐடி அதிகாரிகள் சோதனை மேற்க்கொள்வதோடு, நடிகர் ஆர்யா நடத்தி வந்த அண்ணா நகர் கிளையிலும் 8 ஐடி அதிகாரிகள் விசாரணை மேற்க்கொண்டு...
“பஞ்சாபில் சிக்கி தவித்த மாணவர்கள்… தமிழ்நாடு அரசு உதவியால் தாயகம் திரும்பினர்”
"போர் சூழலால் நாங்கள் மிகவும் மன அழுத்தத்தில் இருந்தோம் தமிழ்நாடு அரசு அதிகாரிகளை பார்த்தவுடன் தான் எங்களுக்கு மன அழுத்தம் குறைந்தது. "எங்களை நன்றாக கவனித்து உணவு கொடுத்து சென்னை திரும்ப உதவிய...
மாணவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப உதவிட வேண்டும் – வைகோ கடிதம்
ஸ்ரீநகரில் உள்ள தென்னிந்திய மாணவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைக்க உதவிட வேண்டும் என்று வைகோ கடிதம் எழுதியுள்ளாா்.ஸ்ரீநகர் வேளாண் பல்கலைகழக விடுதி மாணவர்களை மீட்டு நடவடிக்கை எடுக்க உள்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்களுக்கு...
அன்னை இல்லம் வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு- சென்னை உயர்நீதிமன்றம்
நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்து பிறப்பித்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தள்ளி வைத்தது.நடிகர்...
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பால் வீடு, வாகனம், தனி நபர் கடன் வட்டி விகிதம் குறைய வாய்ப்பு – சஞ்சய் மல்ஹோத்ரா அறிவிப்பு
ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு என ஆர்.பி.ஐ. கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.கடந்த 5 ஆண்டுகளாக ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படாமல் 6.5% என்ற அளவில் இருந்து வந்தது. இது...