Tag: Justice

அய்யா வைகுண்டரின் அவதாரத் திருநாளில் சமூகநீதியையும், தருமத்தையும் செழிக்கச் செய்ய உறுதியேற்போம் – அன்புமணி

தாழக்கிடப்பாரை தற்காப்பதே தருமம் என்று வாழ்ந்த அய்யா வைகுண்டரின் அவதாரத் திருநாளில் சமூகநீதியையும், தருமத்தையும் செழிக்கச் செய்ய உறுதியேற்போம் என அன்புமணி கூறியுள்ளாா்.இது குறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

பிஞ்சுக் குழந்தையைப் பிரிந்து தவிக்கும் பெற்றோருக்கு நீதி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – விஜய் வலியுறுத்தல்

திருச்சியில் அரசுப் பொது மருத்துவமனையில், பிறந்து மூன்று நாட்களே ஆன ஆண் குழந்தையை, மர்ம நபர் ஒருவர் தடுப்பூசி போடுவதாக ஆசைவார்த்தை கூறிக் கடத்திச் சென்றிருப்பதாகச் செய்திகள் வந்திருப்பது, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும்...

”ஓட்டு கேட்க வரவில்லை;நீதி கேட்க வந்துள்ளேன்” – பொதுக்கூட்டத்தில் விஜய் உரை

”ஓட்டு கேட்க வரவில்லை;நீதி கேட்க வந்துள்ளேன்”  என சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் விஜய் தெரிவித்துள்ளாா். சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலையில் உள்ள தாளமுத்து நடராஜன்...

நிதியை நீதியுடன் நிலைநிறுத்திய முதல்வர்!

நிதியை நீதியுடன் நிலைநிறுத்திய முதல்வர். தமிழ்நாட்டின் நிதி நிர்வாகம் குறித்த தவறான பிம்பத்தைச் சிலர் ஏற்படுத்தப் பார்க்கிறார்கள், நிதியை வெறும் எண்ணிக்கையாக அல்ல எண்ணமாக பார்க்க வேண்டும். அத்தகைய நீதியை நிதி நிர்வாகத்தில் உருவாக்கினார்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கல்வியின் வழியே சமூக நீதி!

கவின் மலர்சமூக நீதியுடனான சமத்துவ சமுதாயத்தைக் கல்வி வாயிலாகக் கட்டமைக்க முடியும் என்பதன் சான்றாக விளங்குகிறது தமிழ்நாடு. கல்வியில் சமூக நீதி எனும் கோட்பாட்டை சுதந்திரத்திற்கும் முன்பிருந்தே திராவிட இயக்கம் கடைப்பிடித்துவருகிறது. கல்வியில்...

சாதி வாரி கணக்கெடுப்பு தமிழ்நாட்டின் சமூக நீதி மற்றும் வளர்ச்சிக்கான பிரச்சனை – அன்புமணி ராமதாஸ்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மருத்துவர் ராமதாஸ் 45 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார்; கடந்த 5 ஆண்டுகளில் 35 முறை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பிரதமர், முதலமைச்சரை நேரில் சந்தித்தது, சட்டமன்ற...