Tag: Justice

திருச்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பு…மாணவி மரணத்திற்கு நீதி கெட்டு போராட்டம்…

திருச்சியில் மூக்கில் சதை வளர்ச்சிக்காக அனுமதிக்கப்பட்ட செவிலியர் மாணவி சீதாலட்சுமி, அதிகப்படியான மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால் உயிரிழந்ததாகக் கூறி அவரது உறவினர்களும் சக மாணவிகளும் அரசு மருத்துவமனை வளாகத்தில் சாலை மறியல் மற்றும்...

திருக்கோவிலூர் அருகே மகளுக்கு நீதி கேட்டு தாய் கண்ணீர் மல்க முதலமைச்சருக்கு கோரிக்கை…

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அவுரியூர் கிராமத்தில், தனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், புகாரை விசாரிக்காமல் காலதாமதம் செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்...

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரிக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம்…

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவியேற்றார். நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரிக்கு ஆளுநர் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி...

அய்யா வைகுண்டரின் அவதாரத் திருநாளில் சமூகநீதியையும், தருமத்தையும் செழிக்கச் செய்ய உறுதியேற்போம் – அன்புமணி

தாழக்கிடப்பாரை தற்காப்பதே தருமம் என்று வாழ்ந்த அய்யா வைகுண்டரின் அவதாரத் திருநாளில் சமூகநீதியையும், தருமத்தையும் செழிக்கச் செய்ய உறுதியேற்போம் என அன்புமணி கூறியுள்ளாா்.இது குறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

பிஞ்சுக் குழந்தையைப் பிரிந்து தவிக்கும் பெற்றோருக்கு நீதி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – விஜய் வலியுறுத்தல்

திருச்சியில் அரசுப் பொது மருத்துவமனையில், பிறந்து மூன்று நாட்களே ஆன ஆண் குழந்தையை, மர்ம நபர் ஒருவர் தடுப்பூசி போடுவதாக ஆசைவார்த்தை கூறிக் கடத்திச் சென்றிருப்பதாகச் செய்திகள் வந்திருப்பது, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும்...

”ஓட்டு கேட்க வரவில்லை;நீதி கேட்க வந்துள்ளேன்” – பொதுக்கூட்டத்தில் விஜய் உரை

”ஓட்டு கேட்க வரவில்லை;நீதி கேட்க வந்துள்ளேன்”  என சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் விஜய் தெரிவித்துள்ளாா். சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலையில் உள்ள தாளமுத்து நடராஜன்...