Tag: kalaingar kural vilakkam

17 – அழுக்காறாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

161. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்          தழுக்கா றிலாத இயல்பு. கலைஞர் குறல் விளக்கம்  - மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும். 162. விழுப்பேற்றின்...

15 – பிறனில் விழையாமை

141. பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்         தறம்பொருள் கண்டார்க ணில். கலைஞர் குறல் விளக்கம்  - பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து...

14 – ஒழுக்கம் உடைமை

131. ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்         உயிரினும் ஓம்பப் படும். கலைஞர் குறல் விளக்கம்  - ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப்...

13 – அடக்கம் உடைமை

121. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை         ஆரிருள் உய்த்து விடும் கலைஞர் குறல் விளக்கம்  - அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும், அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும். 122. காக்க பொருளா...

12 –  நடுவு நிலைமை

111. தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்         பாற்பட் டொழுகப் பெறின். கலைஞர் குறல் விளக்கம்  - பகைவர். அயலோர், நண்பர் எனப் பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே...

11 – செய்ந்நன்றியறிதல்

101. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்         வானகமும் ஆற்றல் அரிது. கலைஞர் குறல் விளக்கம்  - "வாராது வந்த மாமணி" என்பதுபோல், "செய்யாமற் செய்த உதவி" என்று புகழத்தக்க அரிய...