Tag: kalaingar kural vilakkam
127-அவர்வயின் விதும்பல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1261. வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்
கலைஞர் குறல் விளக்கம் - வருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து...
126-நிறையழிதல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1251. காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாயுத்தாழ் வீழ்த்த கதவு
கலைஞர் குறல் விளக்கம் - காதல் வேட்கை இருக்கிறதே, அது ஒரு கோடரியாக மாறி, நாணம் எனும்...
125 – நெஞ்சொடுகிளத்தல், கலைஞர் மு. கருணாநிதி,விளக்க உரை
1241. நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கு மருந்து
கலைஞர் குறல் விளக்கம் - எந்த மருந்தினாலும் தீராத என் காதல் நோய் தீர்ந்திட எதாவது ஒரு...
124 – உறுப்புநலன் அறிதல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1231. சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்
கலைஞர் குறல் விளக்கம் - பிரிவுத் துன்பத்தை நமக்களித்துவிட்டு நெடுந்தொலைவு சென்று விட்டாரேயென்று வருந்திடும் காதலியின் கண்கள்...
123 – பொழுதுகண்டு இரங்கல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1221. மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது
கலைஞர் குறல் விளக்கம் - நீ மாலைப் பொழுதாக இல்லாமல் காதலரைப் பிரிந்திருக்கும் மகளிர் உயிரை குடிக்கும்...
107 – இரவச்சம், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1061. கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்
கலைஞர் குறல் விளக்கம் - இருப்பதை ஒளிக்காமல் வழங்கிடும் இரக்கச் சிந்தையுடையவரிடம் கூட. இரவாமல் இருப்பது கோடி...
