Tag: kalaingar kural vilakkam

127-அவர்வயின் விதும்பல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1261. வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற           நாளொற்றித் தேய்ந்த விரல் கலைஞர் குறல் விளக்கம் - வருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து...

126-நிறையழிதல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1251. காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்           நாயுத்தாழ் வீழ்த்த கதவு கலைஞர் குறல் விளக்கம் - காதல் வேட்கை இருக்கிறதே, அது ஒரு கோடரியாக மாறி, நாணம் எனும்...

125 – நெஞ்சொடுகிளத்தல், கலைஞர் மு. கருணாநிதி,விளக்க உரை

1241. நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்           எவ்வநோய் தீர்க்கு மருந்து கலைஞர் குறல் விளக்கம் - எந்த மருந்தினாலும் தீராத என் காதல் நோய் தீர்ந்திட எதாவது ஒரு...

124 – உறுப்புநலன் அறிதல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1231. சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி           நறுமலர் நாணின கண் கலைஞர் குறல் விளக்கம் - பிரிவுத் துன்பத்தை நமக்களித்துவிட்டு நெடுந்தொலைவு சென்று விட்டாரேயென்று வருந்திடும் காதலியின் கண்கள்...

123 – பொழுதுகண்டு இரங்கல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1221. மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்           வேலைநீ வாழி பொழுது கலைஞர் குறல் விளக்கம் - நீ மாலைப் பொழுதாக இல்லாமல் காதலரைப் பிரிந்திருக்கும் மகளிர் உயிரை குடிக்கும்...

107 – இரவச்சம், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1061. கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்           இரவாமை கோடி உறும் கலைஞர் குறல் விளக்கம் - இருப்பதை ஒளிக்காமல் வழங்கிடும் இரக்கச் சிந்தையுடையவரிடம் கூட. இரவாமல் இருப்பது கோடி...