Tag: KALAINGAR KURAL VILLAKAM
70 – மன்னரைச் சேர்ந்து ஒழுகல் ,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
691. அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்
கலைஞர் குறல் விளக்கம் - முடிமன்னருடன் பழகுவோர் நெருப்பில் குளிர் காய்வதுபோல அதிகமாக நெருங்கிவிடாமலும், அதிகமாக நீங்கி விடாமலும்...
69 – தூது ,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
681. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு
கலைஞர் குறல் விளக்கம் - அன்பான குணமும், புகழ்வாய்ந்த குடிப்பிறப்பும். அரசினர் பாராட்டக்கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பதே தூதருக்குரிய...
68 – வினை செயல்வகை ,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
671. சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது
கலைஞர் குறல் விளக்கம் - ஒரு செயலில் ஈடுபட முடிவெடுக்கும்போது அச்செயலால் விளையும் சாதக பாதகங்கள் பற்றிய ஆராய்ச்சியும்...
67 – வினைத்திட்பம் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
661. வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற
கலைஞர் குறல் விளக்கம் - மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால் அவரது செயலிலும்...
66 – வினைத் தூய்மை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
651. துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்
கலைஞர் குறல் விளக்கம் - ஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும். அவர்களுடன் கூடி ஆற்றிடும் நற்செயல்களால் எல்லா...
65 – சொல்வன்மை, கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
641. நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத் துள்ளதூஉம் அன்று
கலைஞர் குறல் விளக்கம் - சொல்வன்மைக்கு உள்ள சிறப்பு வேறு எதற்குமில்லை. எனவே அது செல்வங்களில் எல்லாம் சிறந்த...
