Tag: land scam

நில மோசடி : ரூ. 1.28 கோடி பணம் மீட்பு –  உரிமையாளர் 2 பேர் அதிரடி கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நில விற்பனையில் மோசடி செய்த ரூ. 1.28 கோடி பணம் மீட்கப்பட்டுள்ளது. அரிசி ஆலை உரிமையாளர்கள் 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் ஆல்பர்ட் மைக்கேல்ராஜ்(60)....

ஆவடி அருகே ரூ.51 லட்சம் நில மோசடி செய்த இருவர் கைது

ஆவடி அருகே ரூ.51 லட்சம் நில மோசடி செய்த இருவரை ஆவடி போலீசார் கைது செய்தனர். ஆவடி கவரப்பாளையம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்(65)  பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற...

எம்.ஆர். விஜயபாஸ்கர் நில மோசடி வழக்கு – சிபிசிஐடி விசாரணை

திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் நில மோசடி தொடர்பாக 3 இடங்களிலுள்ள தனியார் நிறுவனங்களில் சிபிசிஐடி போலீசார் விசாரணை.கரூர் வாங்கல் ப குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 22...