Tag: Law and Order

சென்னையில் காவல் நிலையத்தில் புகாரளித்த மறுநாளே இளைஞர் கொடூரக் கொலை: உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை திருவொற்றியூரில் வட்டிப் பணத் தகராறு தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரளித்த மறுநாளே 26 வயது இளைஞர் நள்ளிரவில் வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.வட்டித் தகராறு...

திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகள்: தற்போதைய சட்டம் ஒழுங்கு சீர்குலைவை திசைதிருப்பும் நாடகம் – முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் விமர்சனம்!

தமிழக சட்டமன்றத்தில் அனல் பறந்து கொண்டிருக்கும் விவாதங்கள் குறித்து, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும் அரசியல் பகுப்பாய்வாளருமான பாலச்சந்திரன் அவர்கள் யூடியூப் ஊடகத்தின் (Jeeva Today) சிறப்பு நேர்காணலில் அளித்துள்ள பேட்டியில் தவெக அரசை...

இதுதான் உங்க ‘வெற்றி சட்டம் – ஒழுங்கா’ முதல்வர் அவர்களே?”.. மானியக் கோரிக்கை நாளில் சென்னை அதிர்ச்சி.. உதயநிதி அட்டாக்!

காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் பதிலுரை அளிக்கவுள்ள நிலையில், தலைநகர் சென்னையில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி ஒருவர் ஓட ஓட விரட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்...

விஜய் ஆட்சிக்கு எதிராக உதயநிதி வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு! 116 நாட்களில் 550 குற்றங்கள்?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டம்-ஒழுங்கு தொடர்பான விவாதம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறை மற்றும் தீயணைப்பு–மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் த.வெ.க. அரசை கடுமையாக...

எனது தோட்டத்திலேயே மின்வயர்களை திருடிவிட்டனர்!” – தவெக அரசை சாடிய எடப்பாடி பழனிசாமி

சென்னை சட்டப்பேரவையில் நடைபெற்ற காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் ஆகிய துறைகளுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், எடப்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று தவெக...

“சட்டம் இருக்கிறது, ஒழுங்கு இல்லை!” – தமிழக அரசை விளாசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் விஜய் விதி எண் 110-ன் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக அங்கீகரிக்க...