Tag: Law and Order

ரவுடிகள் கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் – டிடிவி தினகரன்..!!

சென்னை திருவொற்றியூரில் மாமுல் தர மறுத்த பெண் வியாபாரி ரவுடியால் கொடூரக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “சென்னை திருவொற்றியூர்...

மாமூல் தர மறுத்த பெண் வியாபாரி வெட்டிக் கொலை; சட்டம்-ஒழுங்கு லட்சனம் இது தானா? – ராமதாஸ் கேள்வி..!!

சென்னையில் மாமூல் தர மறுத்த பெண் வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதேபோல் மதுரை திருமங்கலத்தில் இனிப்புக் கடை சூறையாடப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு லட்சனம் இது தானா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து...

சட்டம் – ஒழுங்கை காக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பேணிக் காக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில்...

முதலமைச்சருக்கு நெருக்கமானவருக்கு குற்ற வழக்குகள் துறை இயக்குனராக நியமனம் – அண்ணாமலை கண்டனம்

முதலமைச்சருக்கு நெருக்கமானவருக்கு குற்ற வழக்குகள் துறை இயக்குனராக நியமனம் செய்தது தவறு என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசின் குற்ற...

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக சொல்ல முடியாது – இயக்குநர் அமீர் 

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக சொல்ல முடியாது என இயக்குநர் அமீர் பல நிகழ்வுகளை மேற்கோள் காட்டி பேசியுள்ளார். கள்ளச்சாராய மரணமாக இருந்தாலும், கட்சி தலைவர் படுகொலையாக இருந்தாலும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்...

‘ஒரு பக்கம் கள்ளச்சாராயம்; மறு பக்கம் கொலை.. சந்தி சிரிக்குது சட்டம் ஒழுங்கு’ – அண்ணாமலை தாக்கு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் இன்று ( சனிக்கிழமை) சென்னை வானகரம் பகுதியில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில்...