Tag: Lifestyle
மார்கழி மாதத்தில் விளையும் அதலைக்காயின் அற்புத குணங்கள் பற்றி அறிவோம்!
கண்மாய் கரைகள், வேலியோரப் பகுதிகளில் வளரக்கூடிய கொடி வகை தான் அதலைக்காய். இவை கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் விளையும் காய். எனவே இதனை காய வைத்து வற்றல் போட்டு வைத்தும் பயன்படுத்துவார்கள்.தற்போது...
கைகளின் நிறம் அதிகரிக்க சூப்பரான டிப்ஸ் இதோ!
நம்மில் பெரும்பாலானவர்களுக்கு வெயிலினால் முகம், கை, கால்கள் போன்றவை கருமை அடைகின்றன. அதிலும் முகம் ஒரு நிறமாகவும் கை ஒரு நிறமாகவும் கால் ஒரு நிறமாகவும் கூட இருக்கும். இது போன்ற பிரச்சனைகளை...
நரம்புகளை வலுவாக்கும் நாயுருவி மூலிகை!
நாயுருவி என்பது அனைத்து விதமான சூழ்நிலையிலும் வளரக்கூடியது. இவற்றின் இலைகள் முட்டை வடிவத்தில் இருக்கும். தண்டுகள் பட்டையாக இருக்கும். மலர்கள் சிறியதாகவும் மலர்க்கொத்து நீண்டதாகவும் காணப்படும்.இந்த நாயுருவி மூலிகைக்கு காஞ்சரி சரமஞ்சரி, மாமுனி,...
மூக்கின் மேல் இருக்கும் கரும்புள்ளிகள் மறைய நீங்கள் செய்ய வேண்டியவை!
பெரும்பாலானவர்களுக்கு மூக்கின் மேல் கரும்புள்ளிகள் இருக்கும். இளம் வயதினருக்கும் இந்த பிரச்சனை இருக்கும். அதனால் மூக்குப்பகுதி சொரசொரப்பாகவும் பார்ப்பதற்கு அசிங்கமாகவும், கருமையாகவும் தெரியும்.இதனை தடுக்க வெளியில் கிடைக்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துவதை...
வல்லாரையில் ஒரு தடவை ஊறுகாய் செய்து பாருங்கள்!
வல்லாரை ஊறுகாய் செய்வதற்கு தேவையான பொருட்கள்:வல்லாரைக்கீரை 200 கிராம்
தேங்காய் - ஒரு மூடி
பச்சை மிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 50 கிராம்
வெந்தயம் - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பூண்டு -...
வேரிலிருந்து பழம் வரை மருத்துவ குணங்கள் கொண்ட இலுப்பை மரம்!
நாம் வளர்க்கும் மரங்கள் ஆனது வெறும் நிழல்களை மட்டும் தருவதில்லை. அனைத்து உயிர்களும் சுவாசிக்கும் அளவில் பிராண வாயுவை உற்பத்தி செய்கின்றன. புவி வெப்பத்தை குறைத்து மழையை கொடுக்கின்றன. இயற்கையின் படைப்பில் இத்தகைய...
