Tag: Locked Houses
விடுதியில் தங்கி பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கை வரிசை – திருடன் சிக்கியது எப்படி?
திருப்பூர் விடுதியில் அறை எடுத்து தங்கி ஈரோட்டில் திருட்டில் ஈடுபட்ட ஆந்திர திருடனை போலீஸார் கைது செய்தனர்.ஈரோடு சூரம்பட்டி, என்.ஜி.ஜி.ஓ காலனி 7-வது வீதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (59). இவர் அதே பகுதியில்...
பகலில் கூலி வேலை! இரவில் திருட்டு!! –
திருப்பூரில் தங்கி அண்டை மாவட்டங்களில் கை வரிசை காட்டிய பலே கொள்ளையனை கூட்டாளிகளுடன் அலேக்காக கைது செய்த ஈரோடு போலீஸ்.ஈரோடு நகரில் பல்வேறு பகுதிகளில் 7 கொள்ளை வழக்கில் தொடர்புடைய நான்கு பேரை...