Tag: Ma.Subramanian

முன் அனுமதியின்றி திமுக ஆர்ப்பாட்டம்: ஆ.ராசா, மா.சுப்பிரமணியன் உட்பட 1000 பேர் மீது வழக்கு!

முன் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது சைதாப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திமுக...

சிட்கோ நில அபகரிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி மீது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு!

அரசுக்குச் சொந்தமான சிட்கோ (SIDCO) நிலத்தைப் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி அபகரித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோருக்கு எதிராக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் முறைப்படி...

தமிழ்நாட்டின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் எடப்பாடி பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது – மா.சுப்பிரமணியன் ஆவேசம்

தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் திட்டங்களை பொறுக்க முடியாமல் எடப்பாடி பழனிச்சாமி பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது என மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னை சைதாப்பேட்டை ஐந்து விளக்கு ஆட்டு தொட்டி அருகில் இருந்து மதச்சார்பற்ற முற்போக்கு...

20 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா் மா.சுப்பிரமணியன்…

கண்ணகி நகரில் மின்சாரம் தாக்கி மரணம் அடைந்த தூய்மை பணியாளர் வரலட்சுமியின் குடும்பத்தினருக்கு 20 லட்சம் இழப்பீடு அரசு வழங்கியது.தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் 10 லட்சமும் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் தனியார்...

‘எதிர்கட்சிகளுக்கு கொளுத்தி போடுவது தான் வேலையா’?… மா.சுப்பிரமணியன் ஆதங்கம்!

 சென்னை பல்லாவரம் காமராஜபுரம், மணல் மேடு பகுதிகளில் குடிநீரால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது குடிநீர் மாதிரிகள் கிங்ஸ் இன்ஸ்டியூட் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கபட்டுள்ளது.எதிர்கட்சி தலைவர் பொதுவாகவே எந்த விஷயத்தை எடுத்தாலும் பதட்டத்தை ஏற்படுத்தும்...

மருத்துவத் துறை காலி பணியிடம் : மாயத் தோற்றத்தை  உருவாக்கும் எதிர்கட்சிகள் – மா. சுப்பிரமணியன்

மருத்துவத் துறையில் ஏராளமான காலிப்பணியிடங்கள் இருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்தி வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.கடந்த சட்டமன்ற நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மருத்துவ துறை...