Tag: Major

வாடிக்கையாளர்களுக்கு பெரும் தலைவலியாக மாறிய காசோலை சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் – செல்வப்பெருந்தகை

இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய புதிய காசோலை உடனடி தீர்வு முறை, வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் தலைவலியாக மாறியுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.மேலும், இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...