Tag: MKStalin

கள்ளச்சாராய வழக்கு- விசாரணை அதிகாரிகள் நியமனம்

கள்ளச்சாராய வழக்கு- விசாரணை அதிகாரிகள் நியமனம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு விஷச்சாராய வழக்குகளை விசாரிக்க சிபிசிஐடி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் விஷச்சாராயம் குடித்த 22 பேர் பலியானார்கள். மேலும் பலர்...

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் – அண்ணாமலை

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் - அண்ணாமலை தமிழக அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி மீது, தமிழகக் காவல்துறை விசாரணை நடத்துவது என்பது எந்த அளவுக்கு நேர்மையாக நடைபெறும் என்பது கேள்விக்குறி!...

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38%-ஆக இருந்த அகவிலைப்படி ஏப்ரல் 1ம் தேதி முதல் 42%-ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த...

தி.நகரில் ஆகாய நடைபாதையை திறந்துவைத்த முதலமைச்சர்

தி.நகரில் ஆகாய நடைபாதையை திறந்துவைத்த முதலமைச்சர் தியாகராய நகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆகாய நடைபாதையை முதல்வர் மு.க ஸ்டாலின் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.சென்னை மாநகராட்சியின் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் தியாகராய நகர்...

மின் விநியோகம்- தமிழக அரசுக்கு ஒன்றிய அரசு பாராட்டு

மின் விநியோகம்- தமிழக அரசுக்கு ஒன்றிய அரசு பாராட்டு தமிழ்நாட்டில் தேசிய சராசரியைவிட அதிகமாக நாளொன்றுக்கு 22.15 மணிநேரம் ஊரகப் பகுதிகளில் மின்சாரம் விநியோகிப்பதற்கு ஒன்றிய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.இதுகுறித்து ஒன்றிய எரிசக்தித் துறை...

செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி

செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம்,...