Tag: Mother
வாங்காத கடனைத் திரும்பக் கேட்கும் வங்கி: 2 குழந்தைகளுடன் தாய் வங்கி எதிரே தீக்குளிக்க முயற்சி – வேலூரில் பரபரப்பு!
வேலூரில் வாங்காத மகளிர் குழு கடனைத் திரும்பச் செலுத்தக் கூறி வங்கி நிர்வாகம் வற்புறுத்தியதால், மனமுடைந்த தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கனரா வங்கி எதிரே பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம்...
“க்ளைமாக்ஸை ஏன்டா சொன்ன?” – ஸ்பைடர்மேன் தியேட்டரில் வெடித்த பயங்கர மோதல்..
உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஹாலிவுட் திரைப்படமான 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' (Spider-Man: Brand New Day) திரையிடப்பட்ட திரையரங்கில், படத்தின் முக்கியமான திருப்பங்களை (Spoilers) பார்வையாளர் ஒருவர் உரக்கக் கூறியதால்...
ஆந்திராவில் பரபரப்பு: மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த காதலனின் அந்தரங்க உறுப்பை கத்தியால் அறுத்த தாய்!
"ஆந்திர மாநிலத்தில், தன் சிறுமி மகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற காதலனின் அந்தரங்க உறுப்பைக் தாய் கத்தியால் அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது."ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் ரச்சனபள்ளிப் பகுதியைச்...
நடிகர் அஜித் குமாரின் தாயார் மறைவுக்கு திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் அஞ்சலி
நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி அம்மையாரின் மறைவையொட்டி, திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் நேரில் சென்றும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களையும் அஞ்சலியையும் தெரிவித்துவருகின்றனர்.நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி...
திருக்கோவிலூர் அருகே மகளுக்கு நீதி கேட்டு தாய் கண்ணீர் மல்க முதலமைச்சருக்கு கோரிக்கை…
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அவுரியூர் கிராமத்தில், தனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், புகாரை விசாரிக்காமல் காலதாமதம் செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்...
பாலியல் குற்றவாளி ஞானசேகரன் கொடூரமாக தாக்கப்பட்டதாக அவரது தாயார் பரபரப்பு புகார்
பாலியல் வன்கொடுமை குற்றவாளி ஞானசேகரனை சிறைக்காவலர்கள் கொடூரமாக தாக்கியதாக அவரது தாயார் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளாா்.தமிழகத்தை உலுக்கிய பாலியல் வன்கொடுமை சம்பவம் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடந்த...
