Tag: MRK Panneerselvam

முதலமைச்சர் விஜய்க்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை கோரி கடிதம்: எப்போதும் பொய் பேசுகிறார் அமைச்சர் நிர்மல் குமார்- எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் காரசாரம்!

முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையை தவறாக வழிநடத்துவதாகவும், அவையின் மரபுகளை மீறிச் செயல்படுவதாகவும் கூறி அவருக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கக் கோரி பேரவைத் தலைவருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ள சம்பவம் தமிழக அரசியலில்...

மாறன் குடும்பத்து படத்தில் நடிச்சது ஏன்? சர்க்காரியா கமிஷன் பற்றி பேசலாமா?: படங்களைக் காட்டி விஜயைக் கடுமையாக விமர்சித்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

திரையுலகப் பின்னணியும் திமுகவின் ஆதரவும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திமுக ஆட்சி மீதும் அதன் தலைவர்கள் மீதும் தொடர்ச்சியாக ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய முன்னாள்...

மேட்டூர் அணை தாமதத் திறப்பு: டெல்டா விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிக்கை!

மேட்டூர் அணை வழக்கமான தேதியான ஜூன் 12-ஆம் தேதிக்குப் பதிலாகத் தாமதமாகத் திறக்கப்பட்டதால் டெல்டா மாவட்டங்களில் குறுவை மற்றும் சம்பா சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சரும் தி.மு.க. நிர்வாகியுமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்...

“திடீரென பொங்கிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்! ‘ஆதாரம் இருக்கா?’ – சி.வி.சண்முகத்திற்கு சபாநாயகர் கெடு!”

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் துறைகள் ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு தொடர்பாக அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்களு இடையே சட்டப்பேரவையில் கடுமையான...

டிஜிடல் சர்வே முறையில் வேளாண் மாணவர்கள் பயன்படுத்தப்படுவதால் வேளாண்மை சார்ந்த பயிற்சி கிடைக்கும் – எம் ஆர் கே பன்னீர்செல்வம்

டிஜிடல் சர்வே முறையில் வேளாண் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தப்படுவதால் அவர்களுக்கு வேளாண்மை சார்ந்த பயிற்சி கிடைக்கும்; இதில் தவறு ஏதும் இல்லை- வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்.கடலூர் மாவட்டத்திற்கு...

குறுவை சிறப்பு திட்டத்தினை செயல்படுத்திட உத்தரவு – அமைச்சர் தகவல்!

மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்புகளை வழங்க 24 கோடியே 50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக வேளாண் அமைச்சர்...