Tag: NDRF
வயநாடு நிலச்சரிவு கொடூரம்: மண்ணுக்குள் புதைந்த உயிர்களைத் தேடி மோப்ப நாய்களுடன் களமிறங்கிய தேசிய பேரிடர் மீட்புப் படை
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த அதிபயங்கரக் கனமழை காரணமாகப் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கைச் சீற்றத்தில் சிக்கிப் பல கிராமங்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்துள்ள நிலையில், தற்போதைய நிலவரப்படி இடிபாடுகள்...
‘மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை’- இரவு, பகலாக மீட்புப் பணி!
சென்னை மேற்கு தாம்பரத்தில் கன்னடபாளையம் பகுதியில் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. குடியிருப்புப் பகுதிகளில் மழை, வெள்ளம் சூழந்துள்ளதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.ரூபாய் 5,060 கோடி தேவை- பிரதமருக்கு முதலமைச்சர்...
உத்தரகாசி சுரங்கப்பாதை- இறுதிக்கட்டத்தில் மீட்புப் பணி!
உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.மார்க் ஆண்டனி படத்திற்கு லஞ்சம் கேட்ட விவகாரம்…. மும்பையில் சிபிஐ முன்பு நடிகர் விஷால் ஆஜர்…கடந்த நவம்பர் 12- ஆம் தேதி...
