Tag: New

மக்கள் பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் “பத்திரிகையாளர் குரல்” …சங்கத்தின் புதிய தீர்மானம்…

பத்திரிகையாளர் சங்கத்தின் 35 வது ஆண்டு விழா குறித்து முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.திருச்சியில், கடந்த 9ம் தேதி தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் உயர்மட்ட ஆலோசனை குழு நிர்வாகிகள் மற்றும் தேசியக் குழு உறுப்பினர்கள்...

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதா? கவலை வேண்டாம் – தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு!

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR), உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்வது குறித்த முழு விவரம் இதோ!.பீகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) நடைமுறைக்கு வந்ததைத்...

அரபாத் ஏரியை சுத்தப்படுத்தக்கோரி நூதன போராட்டம்…

ஆவடி மாநகராட்சியில் உள்ள புழல் ஏரி,அரபாத் ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் அரபாத் ஏரியை சுத்தப்படுத்தக்கோரி ஏரியின் கரையில் அமர்ந்து கொட்டும் மழையில் நூதனப்போரட்டம் நடைபெற்றது.ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயில் அரபாத் ஏரி...

பயணிகள் வசதிக்காக புதிய முயற்ச்சி…அரசு போக்குவரத்து துறையின் புதிய அறிவிப்பு…

பயணிகளின் வசதிகளுக்காகவும் பாதுகாப்பிற்காவும் தனியார் பேருந்துகளை போலவே வால்வோ பேருந்துகளை வாங்கி விரைவில் இயக்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.தமிழ்நாடு அரசு நடப்பு நிதிஆண்டு 2025-2026-ல், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு...

பழைய அடிமைகள் போதாது… புதிய அடிமைகளுக்கு பாஜக வலை வீச்சு!! – துணை முதலமைச்சர்

பழைய அடிமைகள் போதாது என புதிய அடிமைகளை பாஜக வலை வீசி  தேடி வருவதாகவும், கொள்கையற்று உருவாகும் இளைஞர் கூட்டத்தை கொள்கையில்  மையப்படுத்தும் பொறுப்பு எல்லோரை விட நமக்கு இருப்பதாக  துணை முதலமைச்சர்...

புதிய குடிநீர் தொட்டியில் மனித மலம்…அதிர்ச்சியில் கிராம மக்கள்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டதாக கிராம மக்கள் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சோழவந்தான் அருகே அம்மச்சியாபுரம் கிராமம்...