Tag: NLC
“விவசாயிகளுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை தேவை”- டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இரண்டாவது நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக என்.எல்.சி. நிறுவனம் நெல் வயலை அழித்து கால்வாய் தோண்டும் பணியை மேற்கொண்டதை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக...
என்எல்சியை கண்டித்து போராட்டம்- அன்புமணி கைது
என்எல்சியை கண்டித்து போராட்டம்- அன்புமணி கைது
நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து என்.எல்.சி.க்கு எதிராக போராட்டம் நடத்திய அன்புமணி ராமதாஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் என்.எல்.சிக்கு நிலம் எடுப்பதற்காக...
ஈபிஎஸ்க்கு சொந்தமான இடத்தை, அரசு பணம் கொடுத்து கேட்டால் கொடுத்து விடுவாரா?- அன்புமணி ராமதாஸ்
ஈபிஎஸ்க்கு சொந்தமான இடத்தை, அரசு பணம் கொடுத்து கேட்டால் கொடுத்து விடுவாரா?- அன்புமணி ராமதாஸ்
கடலூர் விளை நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து நெய்வேலியில் என்.எல்.சியைக் கண்டித்து அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்....
என்எல்சி விவகாரம்- சி.வி.சண்முகம் எம்பி நோட்டீஸ்
என்எல்சி விவகாரம்- சி.வி.சண்முகம் எம்பி நோட்டீஸ்
என்.எல்.சி நிலம் கையகப்படுத்தும் விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி மாநிலங்களவையில் அதிமுக எம்.பியும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சி.வி சண்முகம் நோட்டீஸ் அளித்துள்ளார்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த...
பாமக போராட்டத்தால் என்எல்சி நிலம் கையகப்படுத்தும் பணி நிறுத்தம்
பாமக போராட்டத்தால் என்எல்சி நிலம் கையகப்படுத்தும் பணி நிறுத்தம்
கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிலம் கையகப்படுத்தும் பணிகள் இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் என்.எல்.சிக்கு நிலம் எடுப்பதற்காக பல...
என்எல்சி விவகாரம்- நாளை பாமக சார்பில் முற்றுகை போராட்டம்
என்எல்சி விவகாரம்- நாளை பாமக சார்பில் முற்றுகை போராட்டம்
விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை கண்டித்தும், என்.எல்.சி. வெளியேற வலியுறுத்தியும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நாளை நெய்வேலியில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக...