Tag: Paddy

மழையில் நனைந்து சேதமாகும் நெல்மணிகள்: லஞ்சக் குற்றச்சாட்டால் கொதிப்பில் விருத்தாசலம் விவசாயிகள்!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பரவலூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படுவதில் நிலவும் கடும் காலதாமதம் மற்றும் லஞ்சக் குற்றச்சாட்டுகளால் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.மழையில் நனைந்து வீணாகும்...

நெல், கரும்பு ஊக்கத்தொகை உயர்வு கண் துடைப்பு: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடல்!

"சாதாரண ரக நெல்லுக்கு வெறும் ரூ.28 உயர்வு ஏமாற்றமளிக்கிறது; பெருமிதம் பேச மட்டுமே அரசுக்கு இந்த அறிவிப்பு உதவும்" என அறிக்கை.தமிழ்நாடு அரசு சமீபத்தில் அறிவித்துள்ள நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகை உயர்வு...

மழையில் நனையும் அபாயம்! “நெல் கொள்முதல் முடக்கம்… போர்க்கால நடவடிக்கை தேவை!” – அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்…

காவிரி பாசன மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு அனுப்பப்படாமல் முடங்கிக் கிடப்பதால், கொள்முதல் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார். உழவர்களின்...

நெல் கொள்முதல் உயர்வு – சில்லறை மற்றும் மொத்த சந்தையில் அரிசி விலை அதிரடி உயர்வு!

​நெல் கொள்முதல் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, பொதுச்சந்தையில் அரிசி விற்பனை விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதம் அரிசி விலை கிலோவிற்கு 5 ரூபாய் முதல் 20 ரூபாய்...

அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் –  விவசாயிகள் வேதனை

செங்கல்பட்டு மாவட்டம் வில்லியம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட சாஸ்திரம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.சாஸ்திரம்பாக்கம், வடகால் மற்றும்...

பதநீர் இறக்கிய தொழிலாளி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது கடுமையாக கண்டித்தக்கது – எடப்பாடி

பதநீர் இறக்கிய தொழிலாளி, கள் வடித்ததாக பொய் குற்றச்சாட்டு சுமத்தி, துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் உதவி ஆய்வாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக காவல்துறை தலைமை இயக்குனரை வலியுறுத்துகிறேன்”...