Tag: Palani Temple Land Fraud
பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: நெல்லையில் சமையலர் மற்றும் டெக்கரேஷன் ஊழியர் வீடுகளில் சிபிசிஐடி அதிரடி சோதனை!
திண்டுக்கல் மாவட்டம், உலகப் புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் வெறும் ரூ.2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்து மோசடி செய்த...
பழனி கோவில் நில மோசடி: 100% நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் நிர்மல்குமார்
பழனி கோவில் நிலமுறைகேடு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும், தவெக எம்.எல்.ஏ-க்களை வளைக்க திமுக பல கோடி ரூபாய் பணத்துடன் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது என்றும் அமைச்சர்...
