Tag: parliament

மேற்காசிய மோதல்களில் இதுவரை 16 இந்தியர்கள் உயிரிழப்பு – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

மேற்காசியாவில் (Middle East) நிலவிவரும் தொடர் போர் மற்றும் பிராந்திய மோதல்கள் காரணமாக, இந்த ஆண்டில் இதுவரை 16 இந்திய குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட...

நாடாளுமன்றத்தில் பிரியங்கா காந்தியின் அனல் பறக்கும் பேச்சு: மாணவர்களின் எதிர்காலச் சூறையாடல் குறித்து மத்திய அரசுக்குக் கடும் கேள்வி!

நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரியங்கா காந்தி ஆற்றிய உரை, அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் தொடர்ந்து அரங்கேறிவரும் தேர்வு முறைகேடுகள், இளைஞர்களின்...

நீட் தேர்வு ரத்து மட்டுமே மாணவர் சமுதத்திற்குக் விடிவுகாலம் – நாடாளுமன்றத்தில் கொந்தளித்த தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து, நீட் தேர்வு விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் என்றும், அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு இதுகுறித்து தனிப்பட்ட முறையில் விவாதம் நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து...

மாணவர்கள் மீதான காவல்துறை அடக்குமுறை குறித்து அமித் ஷா விளக்கம் அளிக்கும் வரை நாடாளுமன்றம் இயங்காது: எதிர்க்கட்சிகள் திட்டவட்டம்!

​கடந்த ஜூலை 20 அன்று நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது அவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறைத் தாக்குதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கும் வரை, அவையைச்...

பொதுத் தேர்வுகள் சட்டத்திருத்த மசோதா தாக்கல்: அமளி காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற மக்களவையில் பொதுத் தேர்வுகள் (தடுப்பு முறைகேடுகள்) சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த...

“நாடாளுமன்றத்தில் விவாதத்தை மாற்ற வேண்டாம்”: பொதுத் தேர்வுகள் சட்டத்திருத்த மசோதாவில் கவனம் செலுத்த கிரண் ரிஜிஜு வலியுறுத்தல்!

தேர்வு முறைகளை வலுப்படுத்துவதே தற்போது நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகள் விவாதத்தின் திசையை திசைதிருப்ப முயல வேண்டாம் என்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு (Kiren Rijiju) கேட்டுக்...