Tag: parliament
குடியரசு துணைத் தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன்..!
நாட்டின் 15வது துணை குடியரசுத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்.இந்தியாவின் 15வது துணை குடியரசுத் தலைவர் தேர்தல் நேற்று முன்தினம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணனும்,...
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்.பிக்களுக்கு முதல்வர் வாழ்த்து…
பதவிக்காலம் நிறைவுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பாராட்டியும், புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள எம்.பி.,க்களை வாழ்த்தியும் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளாா்.மேலும், இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடாளுமன்ற வரலாற்றில் ம.தி.மு.க....
காலத்தை வென்ற கலைஞர்…பட்டிமன்ற பேச்சாளர்கள் புகழாரம்…
தமிழுக்காக தமிழர் நலனுக்காக ஒரு வரலாறாக வாழ்ந்த கலைஞரின் பிறந்த நாளை செம்மொழி நாள் விழாவாக முன்னெடுப்பது சிறப்புக்குரிய விஷயம் என்று சுகிசிவம், கவிதா ஜவகர், மற்றும் பாரதி பாஸ்கர் ஆகியோா் பெருமிதம்...
விடிய விடிய கதறியும் வேஸ்ட்! மோடி சட்டத்தை ரத்து செய்யும் உச்சநீதிமன்றம்!
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தான் ஒரே நிவாரணம் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் சிறப்பு அமர்வை ஏற்படுத்தி விரைந்து விசாரிக்க...
நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகள்: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய திருமாவளவன்
நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விசிக நிறுவனர், தலைவர்,தொல்.திருமாவளவன் தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.மேலும் இது குறித்து தனது பதிவில் கூறியிருப்பதாவது, ”2024 ஆம் ஆண்டு இளநிலை மருத்துவ கல்விக்கான...
திராவிட கொள்கைக்கு, பெரியாருக்கு சிக்கல் என்றால்…? அன்று சொன்னதை இன்று செய்து காட்டும் வைகோ!
திராவிட கொள்கைக்கு, பெரியாருக்கு ஒரு சிக்கல் என்றால் அனைவரும் ஓரணியில் திரளுவோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நிருபித்துக் காட்டியுள்ளதாக பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்தார்.இந்தி திணிப்புக்கு எதிராக மாநிலங்களவையில் வைகோ ஆற்றிய...
