Tag: Passengers Stranded
நள்ளிரவில் நடுவழியில் நின்ற அரசு பேருந்து! CNG காலியானதால் 50க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி
திருத்தணி அருகே அரசு பேருந்தில் CNG எரிவாயு முற்றிலும் தீர்ந்து போனதால், 50க்கும் மேற்பட்ட பயணிகள் நள்ளிரவு நேரத்தில் நடுவழியில் சிக்கித் தவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்படும்...
