Tag: Periyar

தன்மானம் காக்க, தன்னையே இந்த மண்ணுக்குத் தந்தவர் தந்தை பெரியார் – முதல்வர் புகழாரம்

தந்தை பெரியாரின் 52வது நினைவு நாளையொட்டி சென்னை, அண்ணா சாலையில் அவரது திருவுருவச்சிலைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 52வது நினைவு நாளையொட்டி சென்னை, அண்ணா...

காலம் இடித்துக் காட்டும் உண்மை… இனி ஓர் நூற்றாண்டு காலத்திற்குள் பெற முடியாத ஒரே தலைவர் பெரியார்!

விவேகமூட்டிய சாக்ரடீசுக்கு விஷமூட்டிய வீணரை, கடவுள் நெறி காட்டிய வழிகாட்டிக்குக் கல்லடி தந்த கயவரை, நல்லுரை பகன்றவரைக் கல்லலைற புகச் செய்த காதகரை, இன்றும் (இனி என்றென்றுங்கூட) மதியுள்ள மக்கள், மனம் நொந்து...

2025-ம் ஆண்டு “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” – விண்ணப்பங்கள் வரவேற்பு

2025-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “சமூக நீதிக்காக...

பெரியார் எனும் மாமருந்து நோயை போக்க உதவும் – துணைமுதலமைச்சர் உதயநிதி

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 93-வது பிறந்தநாளையொட்டி துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்ததோடு,  வாழ்வில் பல பாம்புகளிடம் கடி வாங்கும் நான் பெரியார் திடல் சென்று பெரியார் எனும் மருந்தை...

பெரியார் வழியிலே சாதி மத அடையாளங்களை அழிக்கும் உறுதியில் திராவிட மாடல் அரசு – தொல்.திருமாவளவன் பாராட்டு

திராவிட மாடல் ஆட்சியில் பெரியார் வழியிலே, படிப்படியாக, சாதி மத அடையாளங்களை அழித்து எறியும் பணியை, உறுதியாக நின்று முதலமைச்சர் செயல்படுத்தி வருவகிறாா். இந்த துணிச்சலான முடிவை எடுத்தற்கு தனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்...

முருகன் மாநாடு-பெரியார், அண்ணாவை இழிவுப்படுத்துவதா? வைகோ கண்டனம்

முருகன் பெயரால் நடந்த பச்சை அரசியல் மாநாட்டில் பெரியார், அண்ணாவை இழிவுப்படுத்துவதா? என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளாா்.மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் இந்து சமய நம்பிக்கை உள்ள மக்களை பா.ஜ.க....