Tag: PMK

அரசியல் துறவறம்னு சொல்லிட்டு.. மீண்டும் களத்துக்கு வரும் ராமதாஸ்? பா.ம.க தொண்டர்களுக்கு போட்ட திடீர் கண்டிஷன்!

பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க) நிறுவனரான மருத்துவர் ராமதாஸ், தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த நிலையில், வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் மீண்டும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்திக்கத்...

தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்”: 10,000 ஏரிகள் வறண்டதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிக்கை

கர்நாடக அரசு உரிய தண்ணீரைத் திறக்காததாலும், தென்மேற்குப் பருவமழை போதிய அளவு பெய்யாததாலும் தமிழகம் முழுவதும் கடுமையான நீர்நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டை உடனடியாக வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் எனப் பாமக...

ஊரக வளர்ச்சி முகமைக்கு IFS அதிகாரிகள் நியமனம்: முடிவைத் திரும்பப் பெற பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்!

ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர்களாக இந்திய வனப்பணி (IFS) அதிகாரிகளை நியமிக்கும் முடிவைத் தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும், அப்பதவிகளை ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு வழங்குவதன்...

பொருளாதாரத்தில் பின்தங்கிய எம்.எல்.ஏ-க்களுக்கு மட்டும் இலவச கார்: பா.ம.க உறுப்பினர் கணேஷ்குமார் தமிழ்நாடு அரசிற்கு வலியுறுத்தல்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் (எம்.எல்.ஏ) அரசு சார்பில் புதிய வாகனங்கள் மற்றும் பராமரிப்புச் செலவுகள் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.அரசின் இந்த அறிவிப்பு தொடர்பாக சட்டமன்றத்தில் பல்வேறு...

“இன்னைக்கு சாயங்காலம் அந்த லிஸ்ட்டை கொடுக்கிறேன்”: சட்டமன்றத்தில் சி.வி.சண்முகம் – பா.ம.க எம்.எல்.ஏ காரசார விவாதம்

சட்டமன்ற கூட்டத்தொடரில் டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பான விவாதத்தின் போது அதிமுக உறுப்பினர் சி.வி.சண்முகம், பா.ம.க எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர் விக்னேஷ் இடையே நடைபெற்ற சுவாரஸ்யமான விவாதத்தின் செய்தித் தொகுப்பு:சி.வி.சண்முகத்தின் ஆவேச பேச்சு: சட்டமன்றத்தில்...

பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு போதுமானதல்ல: லிட்டருக்கு குறைந்தது ரூ.7 உயர்த்த பாமக வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் மூலம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலின் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டிருப்பதாக அரசு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றாலும், இது பால் உற்பத்தியாளர்களுக்குப் போதுமானதாக இருக்காது...