Tag: PMK
ஆன்லைன் சூதாட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற வேண்டும் – அன்புமணி
ஆன்லைன் சூதாட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தில் விரைவில் தடையாணை பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் மாம்பட்டியைச் சேர்ந்த கண்ணன்...
அரசு தேர்வாணையங்களில் சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் – ராமதாஸ்
அரசு தேர்வாணையங்களில் சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் நீதித்துறைக்கு 245 சிவில் நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் நடைமுறையில் இடஒதுக்கீட்டு...
கொடுங்கையூர் குப்பை எரிஉலை திட்டத்தை கைவிட வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
கொடுங்கையூர் குப்பை எரிஉலை திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சி முற்றிலுமாக கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கொடுங்கையூரில் 342 ஏக்கரில்...
பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்!
பாலாறு சிக்கலில் தமிழகத்தின் உரிமைகளை அரசு தாரை வார்த்திருப்பது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய...
இறுதிக்கட்டத்தை எட்டும் அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணி பேச்சுவார்த்தை!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.கூவத்தூர் விவகாரத்தில் மூன்று பேருக்கு நன்றி தெரிவித்த நடிகை திரிஷா!நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க., தி.மு.க. தீவிரம் காட்டி...
வெள்ளம் பாதித்த சம்பா பயிர்களுக்கு இழப்பீடு போதாது – ராமதாஸ் வலியுறுத்தல்
வெள்ளம் பாதித்த சம்பா பயிர்களுக்கு இழப்பீடு போதாது, கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த...
