Tag: PMK
தொப்பூரில் நடந்ததை விபத்து என கூற முடியாது…அது கொலை – அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டு!
தொப்பூர் பகுதியில் நேற்று நடந்ததை விபத்து என்று கூற முடியாது, மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தால் நடந்த கொலை என்று தான் கூற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.தருமபுரி...
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக அரசில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும்...
செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக...
“நேரடி கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!
நேரடி கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என்று தமிழக அரசை மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.“எம்.எல்.ஏ. மகன், மருமகள் சரணடைந்தால் ஜாமீன் வழங்க பரிசீலிக்கலாம்” உயர்நீதிமன்றம் உத்தரவு!இது குறித்து பா.ம.க.வின்...
மதுராந்தகம் ஏரியை விரைவில் தூர்வாரி சீரமைக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
மதுராந்தகம் ஏரியை தூர்வாரி சீரமைக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் அறிக்கையில், தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரியை தூர்வாரி சீரமைக்கும்...
இலங்கைப் படையினரின் அத்துமீறலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
இராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை...
