Tag: PMK

விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக புதிய குடும்ப அட்டைகளை வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

புதிய குடும்ப அட்டைகளுக்காக விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலியிடங்கள் மாதத்திற்கு மாதம் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை நிரப்பி, கல்வித்தரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளாதது கடுமையாக கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ்...

வீராணம் ஏரியில் 2ம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட நச்சுக்கள் கலப்பு – அன்புமணி பரபரப்பு அறிக்கை

வீராணம் ஏரியில், இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரால் பேரழிவை ஏற்படுத்த பயன்படுத்தப்பட்ட நச்சுகள் கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊதிய உயர்வு பேச்சுகளைத் தொடங்க வேண்டும் என்பது...

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை விரைந்து வழங்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்!

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை விரைந்து வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில்...

8 வயது குழந்தையின் உயிரை வாங்கிய ஆன்லைன் சூதாட்டம்- அன்புமணி வேதனை

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை விரைவாக விசாரணைக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர்...