Tag: PMK

வீராணம் ஏரியில் 2ம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட நச்சுக்கள் கலப்பு – அன்புமணி பரபரப்பு அறிக்கை

வீராணம் ஏரியில், இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரால் பேரழிவை ஏற்படுத்த பயன்படுத்தப்பட்ட நச்சுகள் கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊதிய உயர்வு பேச்சுகளைத் தொடங்க வேண்டும் என்பது...

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை விரைந்து வழங்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்!

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை விரைந்து வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில்...

8 வயது குழந்தையின் உயிரை வாங்கிய ஆன்லைன் சூதாட்டம்- அன்புமணி வேதனை

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை விரைவாக விசாரணைக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர்...

இந்திய அறிவியலாளர்களின் சாதனை ஈடு இணையற்றது – ராமதாஸ் வாழ்த்து

இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனைகள் தொடர வாழ்த்துகிறேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சூரியனை ஆய்வு செய்வதற்காக, ஸ்ரீஹரிஹோட்டாவிலிருந்து கடந்த செப்டம்பர் 2-ஆம் நாள் பி.எஸ்.எல்.வி ஏவுகலன்...

விமான நிலையம்-கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

சென்னை விமான நிலையத்தையும், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தையும் இணைக்கும் மெட்ரோ தொடர்வண்டி திட்டப் பணிகளை தொடங்க தமிழக அரசு முன்வராதது வருத்தமளிக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அன்புமணி...