Tag: posts
கிராம உதவியாளர் பணிக்கு கம்ப்யூட்டர் திறன் தேர்வு கட்டாயம் – கலெக்டர் அறிவிப்பு
கிராம உதவியாளர் பணிக்கு, கம்ப்யூட்டர் திறன் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் - கலெக்டர் குலோத்துங்கன் அறிவித்துள்ளாா்.புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வருவாய்த்துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர், எம்.டி.எஸ் பதவிகளை...
அரசுப்பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப…பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
ஜூன் 2ம் தேதி தொடங்கப்படவுள்ள புதிய கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் காலி பணியிடங்களுக்கான ஆசிரியர் பணியிடங்களை மேலாண்மை குழு மூலம் ஆசிரியர்களை நியமனம் செய்ய பள்ளிக் கல்வித்...
குரூப் டி பணியிடங்களுக்கு நிரந்தர நியமனங்களை ரத்து செய்யக் கூடாது – அரசாணையை ரத்து செய்ய வேண்டும்!
தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இனி அலுவலக உதவியாளர் உள்ளிட்ட அனைத்து குரூப் டி பணியாளர்களையும் நிரந்தரமாக நியமிக்கக்கூடாது என்றும், ஒப்பந்தம் அல்லது அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை முறையில் தான்...
சார் ஆய்வாளர் பணிக்கான வயது வரம்பில் தளர்வு வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
சார் ஆய்வாளர் பணிக்கான வயது வரம்பை 33 ஆக உயர்த்த வேண்டும்; காலியிடங்களின் எண்ணிக்கையை 2000 ஆக அதிகரிக்க வேண்டும்! என அன்புமணி வலியுருத்தியுள்ளாா்.பாமக தலைவர் ,அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”...
ஆசிரியரல்லாத பணியிடங்கள் மட்டுமே தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு – டாக்டா் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு
ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு மட்டுமே அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் மேற்கொள்ளப்படுமென அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் உதவி பேராசிரியர் உள்ளிட்ட கற்பித்தல் பணியிடங்களுக்கு விளம்பரம்...
ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் – மருத்துவர் இராமதாசு அறிக்கை
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை ...
நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காமல் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு பள்ளிகளை நடத்துவது தான் திமுக அரசின் மூன்றாண்டு சாதனையா?தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 4,989 இடைநிலை ஆசிரியர்கள்...
