Tag: railway
ரயில்வே அதிகாரி வீட்டில் கைவரிசை – தூத்துக்குடி கொள்ளையன் கைது
வீட்டின் வெளிபுறமாக கதவை பூட்டி, ரயில்வே அதிகாரி வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.சென்னை அரும்பாக்கம், ஜெகநாத நகர் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் தெற்கு ரயில்வே அதிகாரி. இவரது மனைவி விமலா இவர்களது மகன்...
ரயில் நிலையங்களில் பொது மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
கடந்த சில நாட்களுக்கு முன் திருத்தணி ரயில் நிலையத்தில் வடமாநிலத்தவர் ஒருவா் தாக்கபட்டதை தொடா்ந்து, இன்று அதே ரயில் நிலையத்தில் புடவை வியாபாரி தாக்கப்பட்டதற்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளாா்.இது குறித்து தமிழக காங்கிரஸ்...
அபராதம் செலுத்துவதை தவிர்க்க ”ஜெய்ஹோ ” முழக்கம்…ராமேஸ்வர ரயில் நிலையத்தில் பரபரப்பு!
”ஜெய்ஹொ” முழக்கமிட்டப்படியே 300 பக்தர்கள் வெளியேறியதால் ராமஸ்வரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் மதுரையில் இருந்து பயணிகள் ரயிலில் ராமேஸ்வரத்துக்கு வந்துள்ளனர். இவர்களில் வெறும் 100...
செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி மக்களுக்கு குட்நியூஸ்! ரயில்வே நிர்வாகத்தின் புதிய முயற்சி!
பொதுமக்களுக்கு பெருமளவில் பயனளிக்கும் வகையில் ரயில்வே நிர்வாகம் புதிய முயற்ச்சியை முன்னெடுத்துள்ளது. ரயில்வேயின் இந்த முயற்சி இளைஞர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.சென்னை ரயில்வே கோட்டம் பயன்பாடின்றி...
ஜோலார்பேட்டை – கோயம்புத்தூர் ரயில் பாதையில் அதிவேகச் சோதனை ஓட்டம் வெற்றி
ஜோலார்பேட்டை- கோவை ரயில் பாதையில் அதிவேக சோதனை ஓட்டம் வெற்றி அடைந்துள்ளது. இந்த வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டால் பயண நேரம் குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.இது குறித்து தமிழ்நாடு ரயில் செய்திகள் என்ற சமூகவலைதள...
ரயில்வே ஊழியரிடம் ஒரு லட்சம் ரூபாய் அபேஸ்… ரவுடிகள் கைது…
ரயில்வே ஊழியரை ஏமாற்றி ஒரு லட்ச ரூபாய் பணம் பறித்த வழக்கில் இரண்டு ரவுடிகளை போலீசார் கைது செய்தனா்.சென்னை பெரம்பூர் அகரம் கோவிந்தராஜு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார்(69) இவர் ரயில்வே துறையில்...
