Tag: run

“டபுள் எஞ்சின் டப்பா எஞ்சின் தமிழ்நாட்டில் ஓடாது“ என்று ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு…

“டபுள் எஞ்சின் டப்பா எஞ்சின் தமிழ்நாட்டில் ஓடாது" அடிமைகளை தடுப்போம் தமிழ்நாட்டை காப்போம் என வாசகத்துடன் கூடிய சுவரொட்டி மேலூர் நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மதுரை மாவட்டம் மேலூரில் நகர் முழுவதும் "டபுள்...

180 கி.மீ. வேகத்தில் சீறிய வந்தே பாரத்…சோதனை ஓட்டம் வெற்றி…

படுக்கை வசதி கொண்ட மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளது.படுக்கை வசதிகளுடன் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடிய வந்தே பாரத் ஸ்லீப்பர்...

ஜோலார்பேட்டை – கோயம்புத்தூர் ரயில் பாதையில் அதிவேகச் சோதனை ஓட்டம் வெற்றி

ஜோலார்பேட்டை- கோவை ரயில் பாதையில் அதிவேக சோதனை ஓட்டம் வெற்றி அடைந்துள்ளது. இந்த வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டால் பயண நேரம் குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.இது குறித்து தமிழ்நாடு ரயில் செய்திகள் என்ற சமூகவலைதள...

பூவிருந்தவல்லி–போரூர் இடையே மெட்ரோ சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு!

பூந்தமல்லி முதல் போரூர் இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய பாதையில் மெட்ரோ ரயில்களின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்–2, வழித்தடம்–4 இல் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு...

ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்… 3-ம் கட்ட சோதனை ஓட்டம்….

பூந்தமல்லி-போரூர் இடையேயான ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலின் 3-ம்  கட்ட சோதனை ஓட்டம் இன்று மதியம் நடைபெறுகிறது. பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான புதிய மெட்ரோ வழித்தடம் இந்த ஆண்டு இறுதியில் மக்கள்...

4 மாதங்களாக தலைமறைவாக இருந்தவர் போலீசாரிடம் சரண்…

வடசென்னை தாதா நாகேந்திரனின் 2வது மகன் ஆயுத தடை சட்ட வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர். 4 மாதங்களாக தலைமறைவாக இருந்தவர் போலீசாரிடம் சரண் அடைந்துள்ளார்.வடசென்னையின் தாதா நாகேந்திரன் ஆயுள் தண்டனை பெற்று,...