Tag: shelter
மெரினாவில் இரவு நேர காப்பகத்தை திறந்து வைத்தார் – துணை முதல்வர்
சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் 86.40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீடற்றோருக்கான புதிதாக கட்டப்பட்ட இரவுநேர காப்பகத்தினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா்.துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று...
நந்தம்பாக்கத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த ஏரி நீர் – உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்த மக்கள்…
செம்பரம்பாக்கம் ஏரி 24 அடி முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், நந்தம்பாக்கம் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த நீரால் பொதுமக்கள் உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக, சென்னை குடிநீர் ஆதாரமாக...
ஸ்பா சென்டர்களில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் காப்பகத்தில் ஒப்படைப்பு
சென்னையில் 13 இடங்களில் ஸ்பா சென்டர் ஆரம்பித்துள்ளனா். அதில் பெரும்பாலும் பாலியல் தொழிலை அதன் உரிமையாளரே நடத்தியுள்ளனா் என தகவலறிந்த காவல்துறையினா் அவா்களை கைது செய்தனர்.சென்னை அண்ணாநகரில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு...
காதல் தம்பதியினா் பாதுகாப்பு கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம்
பொள்ளாச்சி அருகே காதல் திருமணம் செய்த தம்பதியினருக்கு கொலை மிரட்டல் விடுத்த உறவினர்கள். பாதுகாப்பு கேட்டு பொள்ளாச்சி ஆட்சியர் சார் அலுவலகத்தில் தம்பதியினர் தஞ்சம்.பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியைச் சேர்ந்தவர் சுமன், 21...
ஆவடி மாநகராட்சி அருகில் பேருந்து நிறுத்தம் நிழற்குடை அமைக்க கோரிக்கை
ஆவடி மாநகராட்சி அருகில் பேருந்து நிறுத்தம் நிழற்குடை அமைக்க கோரிக்கை
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சுற்றியுள்ள பகுதிகளில் 10,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அதனை சுற்றி அரசு மற்றும்...
