Tag: Shop

திறக்கபடும் முன்பே சேதமடைந்த ரேஷன் கடை…அதிர்ச்சியில் மக்கள்!

ஆவடியில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த நிலையில் இன்று திறக்க திட்டமிட்டு நேற்று பொருட்களை இறக்கி வைக்கும்போது வைப்பு அறை டைல்ஸ் கற்கள் முழுவதும் உடைந்து நொறுங்கியது. மக்கள்...

கடைகளின் பெயர்களை தமிழில் வைக்க வேண்டும்- சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்திலுள்ள அனைத்து பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களின் பெயர்களை தமிழில் வைக்க வேண்டும் என்ற உத்தரவை செயல்படுத்த அவகாசம் கோரிய மனுவை நான்கு வாரங்களில் பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உயர்...

ரேஷன் கடையில் கொடூரம்! ஜாமீனில் வெளிவந்த வாலிபர் கொலை – நான்கு பேர் கைது

தென்காசியில் உள்ள ரேஷன் கடையில், தலை துண்டித்து வாலிபர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தென்காசி மாவட்டம், காசிமேஜர்புரம் பகுதியை சேர்ந்த பட்டுராஜா என்பவர் கடந்த நவம்பர் மாதம் 17-ஆம்...

திருமணமான ஓரே மாதத்தில்… வரதட்சணை கேட்டு கொலைமிரட்டல்… மனவேதனையில் பிரபல அல்வா கடை உரிமையாளர்

திருநெல்வேலியில் புகழ் பெற்ற இருட்டுக்கடை அல்வா உரிமையாளரான கவிதா சிங்கின் மகள் ஸ்ரீ கனிஷ்கா தனது கணவர் வீட்டினர், வரதட்சணையாக இருட்டுக்கடை அல்வா உரிமையை தங்களுக்கு மாற்றி தரும்படி கொலை மிரட்டல் விடுப்பதாக...

வங்கியில் அடமானம் வைத்த நகைகளை மீட்டு மறு அடமானம்: அடகு கடையை ஏமாற்றிய பலே ஆசாமி..!

வங்கியில் அடமானம் வைத்த நகைகளை மீட்டு மறு அடமானம் வைத்து பணம் பெற்று அடகு கடை உரிமையாளர்களை ஏமாற்றிய நபர் கைது.பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகாவை சேர்ந்த 39 வயதுடைய பிரகாஷ் இவர்...

ஆவடி மார்க்கெட் பகுதி ஆக்கிரமிப்பு அகற்றியதை பார்வையிட்ட காவல் ஆணையர்

ஆவடி மார்க்கெட் பகுதி சாலை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றம் செய்து சாலை விரிவாக்கம் செய்யப்பட்டதை காவல் ஆணையர் சங்கர் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து ஆவடி வணிகர் சங்க நிர்வாகிகள் காவல் ஆணையர் அவர்களுக்கு...