Tag: Social justice
அன்றைய சாதி தர்மத்தின் புதிய வடிவமே; “தேசியம்” எழுத்தாளர் வி.கீதா நேர்காணல்
இன்றைய அரசியல் சூழலில் அரசு கட்டமைப்பையும், அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகளையும் முழுமையாகப் புரிந்துகொள்வதற்குத் திராவிட இயக்கம் கற்றுத்தந்த பார்ப்பனிய எதிர்ப்பு (Anti-Brahminism) தத்துவம் மட்டுமே போதாது என்றும், அதனுடன் அம்பேத்கரியமும் கம்யூனிசமும் (மார்க்ஸியம்)...
38-ஆம் ஆண்டில் பா.ம.க அடிவைப்பு: அரசியலிலும் சமூகநீதியிலும் புதிய சாதனைகள் படைப்போம் – அன்புமணி இராமதாஸ் மடல்!
பாட்டாளி மக்கள் கட்சி வரும் ஜூலை 16-ஆம் நாள் 37 ஆண்டுகளை நிறைவு செய்து, 38-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி, கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தொண்டர்களுக்கு வாழ்த்து மடல் ஒன்றை...
பனகல் அரசர் பிறந்தநாள்: “அவரது சீர்திருத்தங்களே சமூக நீதிப் போராட்டங்களுக்கு அடித்தளம்!” – முதல்வர் ஜோசப் விஜய் புகழாரம்!
சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், நீதிக்கட்சியின் தூண்களில் ஒருவருமான பனகல் அரசரின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவருக்குத் தனது டுவிட்டர் (X) சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன்...
என்.எல்.சி பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாது: சமூக நீதிக்கு ஆபத்து என நெய்வேலியில் கி.வீரமணி எச்சரிக்கை!
நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்க முயற்சிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நெய்வேலி காமராஜர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகப்...
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்
"சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்"அரச குடும்பத்தில் பிறந்த புத்தர், அடித்தட்டு மக்களைப் பற்றிச் சிந்தித்ததைப் போல - இராஜ பரம்பரையில் பிறந்த வி. பி.சிங் இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒளிவிளக்காக விளங்கினார். அத்தகைய சமூகநீதியின்...
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலிப்பணியிடங்கள் – சமூக நீதி அடிப்படையில் நிரப்ப வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்…
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 23 நீதிபதி பணியிடங்களை சமூக நீதி அடிப்படையில் நிரப்ப வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரி வலியுறுத்தியுள்ளனர்.சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளை உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் நிலவும்...
