Tag: srilanka navy
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 21 மீனவர்கள் சென்னை வருகை
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 21 மீனவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்த நிலையில், அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்தனர்.கடந்த ஜூலை முதல் வாரம் இந்திய...
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 24 பேர் கைது
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 24 பேரை சிறை பிடித்துள்ளது இலங்கை கடற்படையினர்.நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை 4 நாட்டுப் படகுகளுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. இதில்...
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் கைது!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடந்த 14ம் தேதி 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்கச்...
தமிழக மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை வேண்டும் – அன்புமணி!
தமிழக மீனவர்கள் மேலும் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே இனியும் தாமதிக்காமல் மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை வேண்டும் என மத்திய அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்...
தமிழக மீனவர்கள் மேலும் 15 பேர் கைதானதற்கு நிரத்தரத் தீர்வு காண வேண்டும் – அன்புமணி
தமிழக மீனவர்கள் மேலும் 15 பேர் கைது செய்யப்பட்டதற்கு உடனடியாக நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மத்திய அரசு மற்றும் மாநில அரசை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்...
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 15 பேர் கைது!
காரைநகர் பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர்.தங்களின் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டுவதாக கூறி, தாக்குதவது, கைது...