Tag: State President

ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது!” – ஆளுநரைச் சந்தித்த பின் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி!

தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்ற 55 நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வன்கொடுமைகளும், படுகொலைகளும் நடந்து சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.​இன்று காலை சென்னை ராஜ்பவனில் பாஜக...

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது போலீசில் புகார்

எடப்பாடி பழனிசாமி மீதான விமர்சனத்திற்காக அதிமுக சார்பில் அண்ணாமலை மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலையின் பேச்சு தரக்குறைவாகவும் பழனிசாமியை அசிங்கப்படுத்தும் வகையிலும், அவருடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது.பொது அமைதி சீர்குலைக்கும்...