Tag: Statement
பரந்தூர் வானூர்தி நிலையத் திட்டத்தினைக் கைவிட வேண்டும் – சீமான்
பரந்தூர் வானூர்தி நிலையத் திட்டத்தினைக் கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பரந்தூர் வானூர்தி நிலையத் திட்ட எதிர்ப்புப் போராட்டக்...
இப்போது தமிழ்நாட்டை கண்காணித்து தில்லிக்கு தகவல் சொல்லும் ஒரு எடுபுடி ஆளாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் – கருணாஸ்
இப்போது தமிழ்நாட்டை கண்காணித்து தில்லிக்கு தகவல் சொல்லும் ஒரு எடுபுடி ஆளாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என கருணாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நம் நாடு பிரித்தானியர்களிடம் அடிமைபட்டு இருந்த...
இரா.சம்பந்தன் மறைவு ஈழத்தமிழர்களுக்கும், உலகம் முழுவதும் வாழும் தமிழ் உறவுகளுக்கும் பேரிழப்பாகும் – வைகோ
இரா.சம்பந்தன் மறைவு ஈழத்தமிழர்களுக்கும், உலகம் முழுவதும் வாழும் தமிழ் உறவுகளுக்கும் பேரிழப்பாகும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காக இறுதி...
ஆடி மாதம் அம்மன் கோயில்களுக்கு கட்டணமில்லை ஆன்மீகப் பயணம் – அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு
ஆடி மாதம் அம்மன் கோயில்களுக்கு கட்டணமில்லை ஆன்மீகப் பயணம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-2024-2025-ம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை...
இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது – கே.பாலகிருஷ்ணன்
இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனுஷ்கோடியிலிருந்து கடலில் நாட்டுப்படகில் பாரம்பரிய...
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தேசிய அளவிலும், மாநில அளவிலும் நடத்தப்பட வேண்டும் – ராமதாஸ்
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தேசிய அளவிலும், மாநில அளவிலும் நடத்தப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாதிவாரி விவரங்கள் வேண்டும் என்று என்று பாட்டாளி...
