Tag: Superintendent of Police
ஒரே பெட்ரோல் பங்கை பலருக்கு விற்று 10 கோடி மோசடி – காவல் கண்காணிப்பாளரிடம் புகார்
நந்தீஸ்வர மங்கலம் கிராமத்தை சேர்ந்த சுஜாதா என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையத்தை விற்பனை செய்வதாக கூறி ஒரே பெட்ரோல் பங்கை பத்து பேரிடம் விற்பனை செய்து 10 கோடி ரூபாய் மோசடி...
கடலூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எஸ்.ஜெயகுமார் ஐபிஎஸ் பதவியேற்பு!
கடலூர் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயகுமார் ஐபிஎஸ் அவர்கள் இன்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பதவியேற்றுக்கொண்டார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கடலூர் எஸ்பிகடலூர் மாவட்டத்தில் போதைப் பழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க...
ஏலச்சீட்டு நடத்தி ₹ 2 கோடி மோசடி- காவல்துறை கண்காணிப்பாளிரிடம் புகார்
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் ஏலச்சீட்டு நடத்தி ₹ 2 கோடி மோசடி கணவன் மனைவி தலைமறைவு பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளிரிடம் புகார்.திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ளது பண்ணைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்...
தமிழ்நாட்டில் 24 காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழ்நாட்டில் 14 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 24 காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக...