Tag: Tamil Maanila Congress Party

48 மணி நேரம் கடந்தும் முதல்வர் நேரில் சென்று ஆறுதல் கூறாதது ஏன்? – ஜி.கே.வாசன்

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயத்தால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து 48 மணி நேரம் கடந்தும் முதல்வர் நேரில் சென்று ஆறுதல் கூறாதது ஏன் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னை எழும்பூரில் உள்ள தனியார்...