Tag: Tamil Nadu Agriculture

வந்தவாசியில் 200 ஏக்கரில் வீணாகும் தர்பூசணி: நிலத்திலேயே காய்ந்து அழுகும் சோகம் – நிவாரணம் வழங்க விவசாயிகள் கண்ணீர் கோரிக்கை!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட தர்பூசணிப் பழங்கள், போதிய விற்பனை வாய்ப்பு இல்லாததால் விவசாய நிலத்திலேயே காய்ந்தும் அழுகியும் வீணாகி...