Tag: Tamil Nadu Farmers

காவிரி உரிமையை பறிக்கும் தொடர் நாடகம்! உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் தள்ளிவைக்கப்பட்ட விசாரணை – கொந்தளிப்பில் தமிழக விவசாயிகள்!

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரப் போராட்டமான காவிரி நீர்ப் பங்கீட்டு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருந்த நிலையில் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரிக்கவிருந்த அமர்வின் நீதிபதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தினால், இந்த வழக்கு...

ஈரோடு: வேளாண் பட்ஜெட் நாளில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் – பாய், தலையணையுடன் தொடர் காத்திருப்புப் போராட்டத்தால் பெரும் பரபரப்பு!

மாநில வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளில், ஈரோடு மாவட்டத்தில் நிலவும் வறட்சியைக் கருத்தில் கொண்டு பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி மற்றும் காலிங்கராயன் கால்வாய்களில் உடனடியாகத் தண்ணீர் திறக்கக் கோரி, இரு வேறு...

அரசியல் சதுரங்கத்தில் ‘மேகதாது’: தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்கும் தேசியக் கட்சிகளின் இரட்டை நிலைப்பாடு!

காவிரி நதிநீர் விவகாரமும், அதன் தொடர்ச்சியாக உருவெடுத்துள்ள மேகதாது அணைப் பிரச்சினையும் தமிழகத்தின் வாழ்வாதாரத்தோடு பிணைக்கப்பட்ட மிக முக்கியமான உணர்வுப் போராட்டங்கள் ஆகும். இந்த விவகாரத்தை டெல்லியை மையமாகக் கொண்டு இயங்கும் தேசியக்...

தமிழகத்தில் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி? முதல்வர் விரைவில் அறிவிப்பார் – அமைச்சர் வினோத்

​கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2025–2026ஆம் ஆண்டு சிறப்பு பருவம் மற்றும் 2026–2027ஆம் ஆண்டிற்கான முதன்மை அரவை துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக வேளாண்மை மற்றும் விவசாயிகள்...