Tag: Tamil Nadu
பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க நாளை மட்டுமே அவகாசம் நீட்டிப்பு
சென்னை மாநகராட்சியில் டிசம்பர் 2009 வரை பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளில் 15 ஆண்டுகள் முடிவுற்றும் பெயர் பதிவு செய்யாமல் இருப்பின் பிறப்பு சான்றிதழில் பெயரை சேர்க்க நாளை இறுதி நாள். சென்னை மாநகராட்சியில்...
திறப்பு விழா முன்னிட்டு இணைப்பு பாலத்தின் கண்ணாடி அமைக்கும் பணி தீவிரம்
திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும், இணைப்பு பாலத்தில் கண்ணாடி அமைக்கும் பணி தீவிரம்.கன்னியாகுமாரி திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் இணைப்பு பாலத்தின் திறப்பு விழா நடைபெற இரண்டு...
காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள் – மாணவிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்
மாணவிகள் காவல் உதவி செயலியை தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்வதை அனைத்துக் கல்லூரிகளும் உறுதி செய்ய வேண்டும்- உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வேண்டுகோள்.பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதற்கான அனைத்து நடவடிக்களையும் அரசு மேற்கொண்டு...
தமிழ்நாட்டுக்கு மோடி ஆட்சி என்ன செய்தது? … ஒற்றை செங்கல் சாட்சியாக நிற்கிறது – அமைச்சர் ஆ.இராசா
தமிழ்நாட்டுக்கு மோடி ஆட்சி என்ன செய்தது? ...ஒற்றை செங்கல் சாட்சியாக நிற்கிறது. திமுக அங்கம் வகித்த மன்மோகன் சிங் ஆட்சியில் செழித்த தமிழ்நாடு என்று மன்மோகன் சிங் ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு கிடைத்த நன்மைகளை...
காங்கிரஸ் பேரியக்கம் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டிற்கும் மன்மோகன் சிங் மறைவு பேரிழப்பு – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வேதனை!
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் - காங்கிரஸ் பேரியக்கம் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டிற்கும் மன்மோகன் சிங் மறைவு பேரிழப்பு என...
மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து 40 பேர் படுகாயம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்ற பேருந்து, கிருஷ்ணகிரி திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று கவிழ்ந்ததால் 40 பேர் படுகாயம் அடைந்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வீரியம் பட்டி கூட்ரோடு...
