Tag: Tamil Thai Vazhthu
“தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாடச் சொல்லவில்லை!” – ஒன்றிய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம்!
"முதலில் வந்தே மாதரமும், தொடர்ந்து தேசிய கீதமும் பாடப்பட வேண்டும் என்றே கூறினோம்" – வழக்கில் அரசுத் தரப்பு பதிலளிப்பு.அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படுவது தொடர்பான வழக்கின் விசாரணையின் போது,...
தமிழ்த்தாய் வாழ்த்து: சட்டமன்றத் தீர்மானம் திசைதிருப்பும் நாடகம்!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானம், மக்களின் உண்மையான கவனத்தை திசைதிருப்பும் அரசியல் நாடகமே என்று மூத்த பத்திரிகையாளரும் அரசியல் திறனாய்வாளருமான...
தமிழ்த்தாய் வாழ்த்து முதல் வந்தே மாதரம் வரை: டெல்லியில் ஆ.ராசா எம்.பி. அளித்த விரிவான விளக்கத்தின் சுருக்கம்!
"தமிழ்த்தாய் வாழ்த்தில் கலைஞர் காட்டிய பக்குவம் பா.ஜ.க.விடம் இல்லை" எனச் சாடல்!மக்களவையில் நிறைவேற்ற முயலப்படும் 'வந்தே மாதரம் மசோதா' (தேசிய கௌரவ அவமதிப்புத் தடுப்பு திருத்த மசோதா) முற்றிலும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது...
“தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்”: முதல்வர் விஜய்யின் மெத்தனப் போக்கைக் கண்டித்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்!
"தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்": முதல்வர் விஜய்யின் மெத்தனப் போக்கைக் கண்டித்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்!
சென்னை:
பல்கலைக்கழகங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்ட விவகாரத்தில், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தமிழ் மொழி உரிமைகள்...
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார் உயர்கல்வித்துறை அமைச்சர்!
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் வரிசை மாற்றப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விழா நிரலில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதற்குக் கடும் எதிர்ப்பு...
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா? ‘முதலில் பாடப்படுவதை உறுதி செய்க!’ – பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இயற்றிய மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் பெயரிலான பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்தை 3-வது இடத்திற்குத் தள்ளுவது கண்டிக்கத்தக்கது என்றும், அதை முதலில் பாடுவதை தமிழக அரசும் பல்கலைக்கழக நிர்வாகமும் உறுதி...
