Tag: Tamil

அண்ணா பல்கலை.,யில் தமிழ்வழி பாடப்பிரிவுகளை மூடக் கூடாது- ராமதாஸ்

அண்ணா பல்கலை.,யில் தமிழ்வழி பாடப்பிரிவுகளை மூடக் கூடாது- ராமதாஸ் அண்ணா பல்கலை., உறுப்பு கல்லூரிகளின் தமிழ்வழி பாடப்பிரிவுகளை மூடக் கூடாது, வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள...

அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது: அண்ணாமலை

அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது: அண்ணாமலை அண்ணா பல்கலைக் கழகத்தின் 11 உறுப்புக் கல்லூரிகளில், தமிழ் வழியில் பொறியியல் கல்வி பாடப்பிரிவுகள் இருந்ததை, இந்த ஆண்டு முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அண்ணா...

தமிழகத்தில் தமிழ் கட்டாயப் பாடம் – மறுக்கும் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த ராமதாஸ்

தமிழகத்தில் தமிழ் கட்டாயப் பாடம் - மறுக்கும் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த ராமதாஸ் தமிழ் கற்றல் சட்டத்தின்படி தமிழ் கற்பிக்கும் பிற கல்வி வாரிய பள்ளிகள் எவை? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி...

சி.ஆர்.பி.எஃப் எழுத்துத்தேர்வில் தமிழ் மொழி புறக்கணிப்பு- வைகோ கண்டனம்

சி.ஆர்.பி.எஃப் எழுத்துத்தேர்வில் தமிழ் மொழி புறக்கணிப்பு- வைகோ கண்டனம்சி.ஆர்.பி.எஃப் ஆள் சேர்ப்புக்கான எழுத்துத்தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அரசின் உள்துறை...

இந்தியை திணிக்க முடியாது- ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்தியை திணிக்க முடியாது- ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழுக்கு நிகரானது சமஸ்கிருதம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.சென்னை ஆளுநர் மாளிகையில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இருந்து தமிழ்நாடு வந்துள்ள மாணவர்களிடையே உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழ்...

தமிழ்வழி சிறப்பாசிரியர்களுக்கு பணி ஆணை வழங்காதது ஏன்?? – ராமதாஸ் கேள்வி..

தமிழ்வழியில் கற்று சிறப்பாசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 229 பேரின் பணியமர்த்தல் ஆணைகளை வழங்காதது ஏன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல்,...