Tag: Tamilandu Fisherman Arrest

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 27  மீனவர்கள் சென்னை திரும்பினர்!

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரத்தை சேர்ந்த 27 மீனவர்கள், இலங்கையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்த வாகனங்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்தனர்.ராமநாதபுரம்...

தமிழக மீனவர்கள் 10 பேரை கைதுசெய்த இலங்கை கடற்படை!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த 10 மீனவர்களை எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும்...

காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு – 13 பேர் கைது

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த காரைக்கால் மீனவர்கள் 13 பேர் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தி சிறைபிடித்துச் சென்றதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.காரைக்காலை அடுத்த கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவருக்கு சொந்த...

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கைதுசெய்த இலங்கை கடற்படை!

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களையும் அவர்களது 2 விசைப் படகுகளையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றனர்.ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் நேற்று மீன்பிடி அனுமதி சீட்டு...

தமிழக மீனவர்கள் 10 பேரை கைதுசெய்த இலங்கை கடற்படை!

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.காரைக்கால் அடுத்த கீழகாசாக்குடி மேடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்த செல்வமணி என்பவருக்கு சொந்தமான...

கச்சத்தீவு அருகே  14 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது: இலங்கைக்கடற்படை அட்டூழியம்!

கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இலங்கைக்கடற்படை கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அண்மை காலமாக தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது....